Saturday, August 1, 2009

பதிவர் கூடலுக்கான அழைப்பு!


ஆகசுடு 01, 2009 சனிக்கிழமை


சார்லத், வட கரோலைனா மாகாணம்


மாலை ஆறு மணி


தலைமை: அண்ணன் சீமாச்சு அவ்ர்கள்


சிறப்பு விருந்தினர்: தென்றல் தென்னவன் அவர்கள்



அமெரிக்காவிலே Citizen journalism எனப்படுகிற மக்கள் செய்தித்துறை மேலோங்கி வருகிற இக்கால கட்டத்தில், மக்கள் இதழியலில் தமிழின் பங்கு, தமிழனின் பங்கு என்கிற தலைப்பில் கலந்துரையாட, பதிவர்கள் மற்றும் அவர்கள்தம் நண்பர்கள் என அனைவரையும் வந்திருந்து சிறப்பிக்குமாறு இரு கரம் கூப்பி, வருக வருக என ஐக்கிய அமெரிக்க தென்கிழக்கு மாகாணங்களின் தமிழ்ப் பதிவர்கள் சார்பாக அழைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.


பணிவுடன்,
பழமைபேசி.



(மேலதிக விபரங்களுக்கு பழமைபேசியின் விபரப்பட்டையில் இருக்கும் மின்னஞ்சலில் தோடர்பு கொள்ளவும்!)


2 comments:

கோவி.கண்ணன் said...

நார்த் கார்லினா.....நம்ம வீஎஸ்கே ஐயா அங்குதான் இருக்கிறார்.

தகவல் சொல்லிவிடுங்கள் அவருக்கு, கண்டிப்பாக வருவார், எதாவது செய்து எடுத்து வருவார்.

உண்டி முக்கியம் !

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள் !

பழமைபேசி said...

//கோவி.கண்ணன் said...
நார்த் கார்லினா.....நம்ம வீஎஸ்கே ஐயா அங்குதான் இருக்கிறார்.

தகவல் சொல்லிவிடுங்கள் அவருக்கு, கண்டிப்பாக வருவார், எதாவது செய்து எடுத்து வருவார்.

உண்டி முக்கியம் !

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள் !
//

நன்றிங்க நண்பா... அவரைத் தொடர்பு கொள்கிறேன்!

Post a Comment