Monday, September 14, 2009

பசி

கண்களிருந்தும் குருடானோம்!
வாயிருந்தும் ஊமையானோம்!
காதுகளிருந்தும் செவிடானோம்!
உயிரிருந்தும் பிணங்களானோம்!
கைகளிருந்தும் முடமானோம்!
நாம் தமிழர்!



3 comments:

ஈரோடு கதிர் said...

பசி எதனினும் கொடுமையது

பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

ஆம் நண்பரே ..நடமாடும் பிணங்கலானோம் எனும் வரியையும் சேர்த்திருந்தால் இன்னும் பொருத்தம் .. என்னுடைய புதிய பதிப்பிற்கு வருகை தருக .. கருத்துக்களை விட்டுச் செல்க

http://semmozhi.wordpress.com

Anonymous said...

குறும்படத்தில் மூழ்கியதால் வரி இருந்ததை கவனிக்க தவறிவிட்டேன் ..'உயிரிருந்தும் பிணங்களானோம்'

Post a Comment