Sunday, August 16, 2009

ஞாயிறு கழிதல் இதுல...(அனகா அனகா அனகா...)

நம்மாளுக்கு பாட்டு பாடுறதுலயே, அந்தலை சிந்தலை கழண்டு போகுது; அந்த சின்னப் பொண்ணு அனகா, எப்படிக் கண்ணுலயே பாடிக் கலங்கடிக்குதுன்னு சித்த பாருங்க மக்கா!

























5 comments:

vasu balaji said...

அசத்துறா அந்தப் பொண்ணு. ஒரிஜினல ஒண்ணுமில்லாம அடிக்குது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நாமெல்லாம் அப்படித்தான் தல..,

க.பாலாசி said...

அருமையா இருக்கு நண்பா...

Several tips said...

மிகமிக அருமை

நிலாமதி said...

அம்ரிதாவுக்கு இறைவன் கொடுத்தவரம். அவளது முகபாவம் பயிற்சி , பெற றாருடைய ஆதரவும் ஊக்கமும் அவளை எங்கோ தொலைவுக்கு இட்டு செல்லும். வாழ்க அவள் புகழ் சகலதும் பெற்று பல்லாண்டு வாழ்க அம்ரிதா

Post a Comment